புகழேந்தி நளன் கதை - நள வெண்பா - கதை வடிவில்
ரா.சீனிவாசன்
நளன் கதை மிகப் பழைய கதை. பாரதத்துக்கு முன் எழுந்த கதை; பார்த்திபருள் சூதாடி நாட்டைத் தோற்றவன் கதை இது. பாண்டவர்கள் போலவே காட்டிற்குச் செல்லும் கதி இவனுக்கும் ஏற்பட்டது. இந்தக் காதல் கதை புகழேந்தியாரால் கூறும்போது அது உள்ளத்தைக் கவர்கிறது. இதனை எளிய இனிய உரை நடையில் தந்திருப்பது முதற்பகுதி, பின் அடுத்து அணி நலன்களைச் சுட்டிக் காட்டிக் கவிதைகளை விமரிசிக்கின்றது.
---
புகழேந்தி நளன் கதை: நள வெண்பா - கதை வடிவில் - ரா.சீனிவாசன்
---
புகழேந்தி நளன் கதை: நள வெண்பா - கதை வடிவில் - ரா.சீனிவாசன்